(a) Green Revolution By the middle of the 1960s the scenario with regard to food production was very grim. The country was incurring enormous expenditure on importing food. Land reforms had made no impact on agricultural production. The government therefore turned to technological alternatives to develop agriculture. High Yielding Variety (HYV) of seeds of wheat […]
Land Reforms and Rural Reconstruction
Under the Constitution of India, agriculture was a ‘state subject’, that is, each state had to pass laws relating to land reforms individually. Thus, while the basic form of land reforms was common among all the states, there was no uniformity in the specific terms of land reform legislation among the states. (a) Zamindari Abolition […]
Envisioning a New Socio-Economic Order
Introduction : When India became independent in 1947, the economy of the country was very fragile and facing many problems. The level of poverty was very high. Nearly 80% of the population was living in rural areas, depending on agriculture for their livelihood. As the craft-based occupations had suffered during British rule, many skilled artisans […]
International economics
Introduction:The subject ‘International Economics’ evolved from a simple theory of international trade was formulated to answer a few basic questions. The subject first originated in Western Europe on account of increasing importance of foreign trade in that part of the world.The contributions of classical economists like Adam Smith, David Ricardo, F.W. Taussig, Haberler, J.S.Mill and […]
Glossary
1) Commercial Banks: These are the institutions that make short term loans to business and in the process create more. 2) Credit Creation: It means the multiplication of loans and advances. Commercial banks receive deposits from the public and use these deposits to give loans. 3) Non-Bank Financial Institution (NBFI): It is a financial institution […]
Ponniyin selvan tamil story in Web series – Hear your favourite novel story in Audio book – kalkiyin Ponniyin selvan tamil Novel
Ponniyin Selvan is widely considered by many to be the greatest novel ever written in Tamil literature. It was first published as a series in the Kalki , a Tamil language magazine, during the 1950s and was later integrated into a novel. The craze for the series which was published weekly was such that it elevated […]
இயற்கை விவசாயி அய்யா நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு
நம்மாழ்வார், தஞ்சை மாவட்டத்தில் 06 ஏப்ரல் 1938 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை ச. கோவிந்தசாமி மற்றும் தாயார் அரங்கநாயகி என்கிற குங்குமத்தம்மாள் ஆகியோர்கள் ஆவார்.(சான்று த.ரெ.தமிழ்மணியின் நம்மாழ்வார் வாழ்க்கைக் குறிப்பு நூல்) இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2007 ஆம் ஆண்டு காந்திகிராம பல்கலைக்கழகம் இவருக்கு அறிவியலில் மதிப்புறு முனைவர் பட்டம் தந்தது. கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் […]
Monetary Policy
Monetary Policy is the macroeconomic policy being laid down by the Central Bank towards the management of money supply and interest rate. It is the demand side economic policy used by the government of a country to achieve macroeconomic objectives like inflation, consumption, growth and liquidity. The monetary policy gained its significance after the World […]
அரசு பணியில் சேர என்ன படிக்கலாம்?
பெரும்பாலும் பெற்றோர்களும், மாணவர்களும் படிப்பு சம்மந்தமாக ஆலோசனை கேட்பது, இஞ்சினியரிங்கில் என்ன படிப்பது ?, மெடிக்கல்ல என்ன படிப்பது ?, B.Com முடித்தால் வேலை கிடைக்குமா ? என்பதுதான். இந்தியாவையே இயக்கும் அரசு வேலைகளில் சேர என்ன படிப்பது என பெரும்பாலும் யாரும் கேட்பதில்லை. என்ன படித்தால் வேலை கிடைக்கும் என ஆய்வு செய்யும் மாணவர்களே, இந்திய அரசாங்கத்தில் 2.15 கோடி வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதை உங்கள் ஆய்வில் சேர்க்க மறந்து விட்டீர்கள், நன்றாக படித்தாலும், […]
வரலாற்றில் உலக வர்த்தக புரட்சி
மறுமலர்ச்சி மற்றும் சீர்த்திருத்த நடவடிக்கைகளுடன் அடிப்படைப் பொருளாதார மாற்றங்களும் நிகழ்ந்தன. இந்த தொடர் பொருளாதாரமாற்றங்களின் விளைவாக இடைக்காலத்தின் பிற்பகுதியில் இருந்த ஓரளவு நிலையான, உள்ளூர் நிலையிலான, இலாப நோக்கற்ற பொருளாதாரம், பதினான்காம் நூற்றாண்டு மற்றும் அதனை அடுத்து வந்த நூற்றாண்டுகளில் உலகளாவிய வலுவான முதலாளித்துவ நிலைக்கு மாற்றம் பெற்றது. வர்த்தகப் புரட்சி என்று அழைக்கப்பட்ட இது திடீரென நிகழ்ந்துவிடவில்லை படிப்படியாகவே நிகழ்ந்தது. புரட்சியின் தொடக்கத்துக்கான காரணங்கள் (அ) மத்தியதரைக்கடல் வர்த்தகம் இத்தாலிய நகரங்களால் கைப்பற்றப்பட்டது.(ஆ) இத்தாலிய நகரங்கள் […]
Reserve bank of India and industrial finance.
Reserve bank of India and industrial finance Though industries get finance from commercial banks, the quantum and the term will be very much limited generally. Commercial banks lend for short term only, as they get only short-term deposits from the public. Further lending to industries is only a fragment of the total lending by the […]
ஐரோப்பியர்களின் கிழக்குப் பகுதிகளுக்கான புதிய கடல்வழித்தடங்களை கண்டுபிடித்தல் – இந்தியாவில் ஐரோப்பியர்களின் வருகை
துருக்கிய வெற்றிகளும் கான்ஸ்டான்டிநோபிளின் வீழ்ச்சியும் ஐரோப்பிய கடல்சார்கண்டுபிடிப்பு நாடுகளை கிழக்கத்திய நாடுகளுக்கு புதிய கடல்வழிகளைக் கண்டுபிடிக்க உத்வேகத்தையளித்தது. எனவே, அந்நாடுகள் உதுமானியர்களால் (ஆட்டோமன்கள்) கட்டுப்படுத்தப்பட்ட பழைய கடல் வழித்தடங்களைச் சார்ந்திருக்க விரும்பவில்லை. இந்த முயற்சிகள் மூலம் புதிய புவியியல் கண்டுபிடிப்புகளையும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் புதிய உலகம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஐரோப்பியர்கள் அறியவந்தனர். கடல் ஆய்வுக்கு வழிவகுக்கும் பல காரணிகள் (அ) சிலுவைப்போர்களின் போது போர்வீரர்கள் கிழக்கத்திய நாடுகளிலிருந்து பெரும் அளவில் பொருட்களை எடுத்துவந்தனர். மேற்கத்திய […]
The Agricultural Refinance Development Corporation (ARDC)
Farmers in India require mainly medium term and long term loans and they face a lot of difficulties in getting them. The only organization providing long term credit is Land Development Banks which have lagged behind and recorded only limited success. The credit requirements of the agricultural sector are increasing year after year. With the […]
திருக்குறள் அதிகாரம் – 13 அடக்கம் உடைமை
தெய்வீகமானவர்களுடன் சேர்க்கும் அடக்கத்தை அதன் செறிவு அறிந்து காக்க வேண்டும் அவர் மலையைவிட பெரியவராகக் கருதப்படுவார். வாய்ச்சொல் தவறிவிடாதபடி காப்பதே அவசியம். காரணம், தீ ஏற்படுத்தும் காயத்தைவிட பெரிய காயத்தை அது உண்டாக்கிவிடும். முழுமையாகக் கற்று அறிந்தவர், பணிதலுடன் வாழ்வார். 1. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். 2. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு. 3. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். 4. நிலையின் […]
இத்தாலியில் ஏற்பட்ட மறுமலர்ச்சியும் மேற்கு ஐரோப்பியாவில் அதன் பரவலும்
மறுமலர்ச்சியின் முக்கியத்துவம் லத்தீன் மூலத்தில் இருந்து உருவான மறுமலர்ச்சி (Renaissance) என்ற வார்த்தையின் பொருள் மறுபிறப்பு அல்லது புத்துயிர்ப்பு என்பதாகும். இது கிரேக்க மற்றும் ரோமானிய பகுதிகளில் செம்மொழிகளைக் கற்றல் தொடர்பாக திடீரென எழுந்த ஆர்வத்தை குறிப்பதாக அமைகிறது. எனினும் இந்த வளர்ச்சியின் போக்கில் மறுமலர்ச்சி என்பது பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய செவ்வியல் இலக்கியங்களைக் கற்றல் என்பது மட்டுமல்லாமல் அதனை புத்துயிர்ப்பு பெறச்செய்வதாகவும் இருந்தது. அது கலை, இலக்கியம், அறிவியல், தத்துவம், கல்வி, சமயம் மற்றும் […]
கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இந்தியாவின் வளர்ச்சி
கல்வி கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவை சமூகத் துறையில் இடம் பெற்றிருப்பதோடு கல்வியின் நிலையும் சுகாதாரக் குறிப்பான்களுமே (Indicators) ஒரு நாட்டின் சமூகவளர்ச்சியை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களாக உள்ளன. இந்தியாவில் 1951இல் 18.3விழுக்காட்டிலிருந்த எழுத்தறிவு நிலை 2011இல் 74 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஆண்களில்82 விழுக்காட்டினரும் பெண்களில் 65விழுக்காட்டினரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர்.ஒப்பிட்டுப் பார்க்கையில் எழுத்தறிவில் பெண்கள்பின்தங்கியிருந்தனர். தொடக்கக் கல்வி முதல் உயர்நிலைப் பள்ளி வரையிலான பள்ளிகளின்எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது.மேற்படிப்பு மையங்களின் எண்ணிக்கையும்பெருகிற்று. 2014-15இல் நாட்டில் 12.72 லட்சம் தொடக்க, உயர்தொடக்கப் […]
Credit Control Measures
Credit control is the primary mechanism available to the Central banks to realize the objectives of monetary management. The RBI is much better placed than many of credit control. The statutory basis for the control of the credit system by the Reserve Bank is embodied in the Reserve Bank of India Act, 1934 and the […]
சுதந்திர இந்தியாவின் ஐந்தாண்டு திட்ட பொருளாதார வளர்ச்சி
ஐந்தாண்டு திட்டங்கள் ஐந்தாண்டு திட்டங்களின் மூலமாக வளர்ச்சிக்குத் திட்டமிடுவதில் இந்தியா சோவியத் யூனியனின் முன்னுதாரணத்தைப் பின்பற்றியது. பொருளாதாரத்தை வளர்ப்பதற்கான திட்டங்களை வடிவமைப்பதற்காக 1950இல் திட்டக் குழு (Planning Commission) நிறுவப்பெற்றது. ஒவ்வொரு திட்டமும் பொருளாதாரத்தின் செயல்பாடுகளையும், எதிர்கால வளர்ச்சிக்கு கிடைக்கப்பெறும் மூலவளங்களையும் மதிப்பீடு செய்தது. அரசாங்கத்தின் முன்னுரிமைகளுக்கு ஏற்றவாறு இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டன. வேளாண்மை, தொழிலகம், ஆற்றல், சமூகத்துறைகள் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் முழுமையான பொருளாதார வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. […]
இந்தியாவில் தொழில் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சி
தொழிலக வளர்ச்சி பொருளாதார வளர்ச்சிக்கு விரைவான தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் யோசனைக்கு இந்தியா உறுதியளித்தது.பல்வேறு வழிகளின் மூலம் வளர்ச்சியை அடைய முடியும். இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில், பலவகை கச்சாப் பொருட்கள் கிடைக்கின்ற அல்லது விளைகின்ற,அதிக உழைப்பு மிகுந்த செயலாக்க தொழில்களும் தொழில்துறை வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இதற்கு மாற்றான காந்தியின் மாதிரி கிராமவளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. குடிசைத் தொழில்களின் மூலம் நுகர்வுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டால் அது கிராமப்புற வறுமையையும் வேலையின்மையும் அகற்றும் […]


















